Pages

Wednesday, September 4, 2013

Lsdi Finger cure Diabetes

Many people in the world are suffering from
Diabetes.

Here is an easy cure for diabetes. Lady finger a
natural vegetable which can be used as a cure for
diabetes. Instead of painful and expensive
treatment available in the market
Lady Finger An Easy Cure For Diabetes
How To Control Diabetes From Lady Finger?
Here is the simple tip to control diabetes from lady
finger. Take two or three lady fingers. Cut them
from the centre and put them into the glass full
with the water. Leave them for the full night. In the
morning remove lady finger and drink the water
before breakfast. Repeating the same process every
day will help you to reduce your sugar level. This
simple tips is better than many other painful
treatments. Fresh lady finger is better than cooked
one.

How Raw Lady Finger Can Help in curing Diabetes?

Low G.I Food:
the word G.I stands for Glycemic index. The person
who is suffering from diabetes should take diet
enriched in Glycemic index. Approximately 20 G.I is
present in okra. That is very low. Diabetic patients
can easily use Okra recipes as their meal to fill
their stomach and also control their diabetic level.
Fight Kidney Diseases:
lady finger is also good to prevent your body from
different kidney diseases. It is considered that high
sugar level effect your both kidneys badly. So by
taking okra daily will prevent your kidneys. Have an
moderate amount of okra daily if you are a diabetic
person.

Soluble Fibers:

Soluble fibers are very important to keep your
kidneys healthy. They play their role in digestion of
carbohydrates. Lady finger is enriched with soluble
fibers. It slow down the digestion process and
hence lower the sugar level in blood. These are
some of the main reasons for you to select lady
finger as a diet to control diabetes.
Share with others.........

Microsoft டின் உயிர்ப்பும், Nokia வின் மரணிப்பும்

தமிழால் இணைவோம்:
Microsoft டின் உயிர்ப்பும், Nokia வின் மரணிப்பும்

NOKIA தொலைபேசி அமைப்பை சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எதிர்வரும் 2014 ஆரம்பத்தில் MICROSOFT நிறுவனம் வாங்கிகொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதன்போது, NOKIA நிறுவனத்திலிருந்து சுமார் 32,000 ஊழியர்களும் MICROSOFT நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

100 வருடங்களுக்கு மேலான அழியாப்புகழ் கொண்ட நோக்கியா தொலைபேசி நிறுவனம் SMART PHONE விற்பனை துறையில் மற்றைய நிறுவனங்கள் போல பிரகாசித்து இருக்க முடியவில்லை. அதுபோல, MICROSOFT நிறுவனம் தொலைபேசி துறையில் ANDROID இயங்குதளங்களுக்கு எதிராக சாதித்து இருக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த இணைவு தொலைபேசி துறையில், மிகப்பெரும் மாற்றமாக கணிக்கப்படுகிறது.

-Brittamil

Visit our Page -► தமிழால் இணைவோம்

Tuesday, September 3, 2013

ஃப்ரீஸர் வாங்க ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்ற அன்னை New york woman sells daughter to buy freezer

அர்ஜெண்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வருபவர், பாப்லா செசரினா மான்சன் அல்டானா (30). அர்ஜெண்டினா வம்சாவழி பெண்ணான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் நோய்வாய்ப்பட்டு சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளதால் தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு வைத்திருந்தார்.

குடும்ப கஷ்டம் அதிகரிக்கவே புத்தி அறிந்த மகள் உடன் இருந்து சம்பாதித்து தந்தால் குடும்ப வருமானம் அதிகரிக்குமே என கருதிய இவர் மகளை மீண்டும் அழைத்து வந்தார்.

இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். படிக்க வேண்டிய வயதில் வேலையில் சேர்ந்தது ஏன்? என மீட்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். அப்போது, 11 வயது சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை திகைக்க வைத்தது.

என் அப்பா ஓடியாடி, வேலை செய்ய முடியாமல் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொண்டு என்னையும் சேர்த்து 4 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட எனது தாயார், என்னை வேலைக்கு அனுப்பினார்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று என் அம்மாவிடம் கேட்டனர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே... என்று என் அம்மா கூறியபோது, பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு, எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர்.

இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து, உதைத்து சித்ரவதை படுத்தினர். மேலும், இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர் என்று அந்த சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, அலுமினியம் கம்பெனி உரிமையாளர்களை கைது செய்து போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் அவரிடம் ஃப்ரீஸரை விற்றுவிட்டு சிறுமியை வாங்கி வந்த தம்பதியர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அக்டோபர் முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் PF details can be obtained from Online from October

அக்டோபர் முதல் பி.எப்.
கணக்கு விவரத்தை ஆன்லைனில்
தெரிந்து கொள்ளலாம் PF details can be
obtained from Online from October

தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி அமைப்பு இம்மாதம் 6-ந்
தேதியிலிருந்து அன்றைய
நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள
தொகை குறித்த
முழு விவரங்களையும் வெளியிட
ஆயத்தமாகி வருகிறது என வருங்கால
வைப்பு நிதி ஆணையாளர்
கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில், பி.எஃப்.
சந்தைதாரர்களுக்கு அவர்கள்
பணி புரியும் நிறுவனங்கள்
வாயிலாக பி.எஃப். சிலிப்
வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக
முந்தைய நிதி ஆண்டிற்கான
விவரத்தை மட்டுமே தெரிந்து கொள்ள
முடியும்.
புதிய திட்டத்தால் சந்தாதாரர்கள் தங்கள்
கணக்கு விவரத்தை மாதந்தோறும்
தெரிந்து கொள்ளலாம். இதற்காக
ஆன்லைனிலிருந்து பதிவிறக்கம்
செய்து பிரதி எடுத்துக்கொள்ளலாம்.
இதன் வாயிலாக 5 கோடி சந்தாதாரர்கள்
பயன் பெறுவார்கள்.
ஒவ்வொரு சந்தாதாரருக்கும்
வங்கி கணக்கு எண்
போன்று பொதுவான எண்
ஒன்றை ஒதுக்கவும் பி.எஃப்.
அமைப்பு முடிவு செய்துள்ளதாக
ஜலான் தெரிவித்தார். இந்த திட்டத்தால்
பணியாளர்
வேறு நிறுவனத்துக்கு மாறும்போது அவரது கணக்கை உடனடியாக
மாற்ற முடியும். இந்த திட்டம்
நடப்பு நிதி ஆண்டிற்குள்
அமலுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தாதாரர்கள் நலன் கருதி வருங்கால
வைப்பு நிதி அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வருங்கால
வைப்பு நிதியிலிருந்து 40 லட்சம்
பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
கம்ப்யூட்டர் வாயிலாக இவர்களின்
கணக்குகளையும்
ஒருங்கிணைப்பு செய்ய
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்
வாயிலாக ஓய்வூதியதாரர்கள்
மாதத்தின் முதல்
தேதி அன்றே ஓய்வூதியத்தை பெற்றுக்
கொள்ளலாம்.

Saturday, August 31, 2013

தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:
இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! !

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.

* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

* 'லாவுரிக் ஆசிட்' எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்குஅவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.

* தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்கும் நொதிகளாகும்.

* தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

* தேங்காய் நீரில் உள்ள சைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள ்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.

* தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும் , உடல் புத்துணர்ச்சிக் கும் அவசியமானவையாகும ்.

* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.

* வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.

Visit our Page -► தமிழால் இணைவோம்

(Sent via Seesmic http://www.hootsuite.com)

Friday, August 30, 2013

அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் தொந்தரவு புகார் aravindar ashram harassment complaint against

அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் தொந்தரவு புகார் Pondicherry aravindar ashram harassment complaint against 

 

  புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதியை சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது. புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசிரமத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு நடக்கிறது,

Thursday, August 29, 2013

KUPPAI - Short Story

"KUPPAI"

Annaki valakampola vela mudunjadhum bus standku vandhen.. Ambathurku oru white board bus kooda illa ellame deluxa irundhuchu.. 
en kooda vandha raviku thambaram bus vandhadhum avan kelambitan. Romba neram varadhanala pakathula irundha kadaila tea kudika ponapa andha tea kadaiku pinnadi eppavum kuppameda irukum inniku andha kuppaingaluku naduvula tent potu irundhuchu avangellam bsnl wire padhikira velaiku vandhirukanganu tea kuduchukitu irundhavaru avaroda friend kita sollikitu irundharu.. Ambalanga velaya muduchitu oru kaila beedium, innoru kaila seatu kattum vachikitu vilayadikitu irundhanga., pombalainga irutagurathuku munnadi samakirathukaga mummurama samachikitu irundhanga, Anga moonu pasanga pinja bala thookipotu serupu kooda podama andha edathula vilayaditu irundhanga .. Andha kupa metuku rendu theru thallidhan city centre iruku tightana t shirtum jeans pantum potukitu apanoda kaasa selavupanna andha city centre ku vegama bikela poitu irundhanunga koodave oru ponnayum pinnadi okaravachiku edho thamil madhiriye iruka oru mozhila pesita poranga. Kadavul irukurarunu soldranga apa andha 3 pasangaluku mattum yaen indha valkai... Kaasu kandham madhiri kaasu irukuravantayedhan thirumbavum pogudhu.. Ipadi yosichitu irukumbodhe 62 bus vandhuchu t kaasa kuduthutu jannal seata pudika oda aram bichutan.. Nama yellam indha madhiri yen nadakudhunu yosipom ana adhukula nammoda vela vandhurum idha marandhitu nama velaya paka poiruvom.. Innum nammala padhiper yosikave arambikilla... Vaalga janayagam(pananayagam)...

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் Earth life may have come from Mars

Earth life may have come from Mars 
உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சிளார்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது.

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்தன என்ற கருத்துக்கு புதிய ஆராய்ச்சிகள் ஆதரவளிக்கின்றன.

Monday, August 26, 2013

அன்னை தெரேசா

தமிழால் இணைவோம்:
அன்னை தெரேசா பிறந்த தினமின்று:
*******************************
அன்னை தெரேசா தனது சேவையில் பல அவமானங்களையும் சந்தித்தார் , இவற்றையெல்லாம் கடந்தே இவர் பல சேவைகளை செய்துள்ளார் , இவரது வாழ்க்கையில இடம்பெற்ற நிகழ்வில் ஒரு நிகழ்வே இது
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன

.
பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.

உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.


தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது

கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை


அன்பு மட்டுமே உலகில் நிலையாக இருக்கும் என்பது அன்னை தெரேசாவின் வாழ்க்கையில இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்.

via; Aatika Ashreen

Sunday, August 25, 2013

New model toilet இப்படியும் ஒரு டாயலெட்

New model toilet
    இப்படியும் ஒரு டாயலெட்

I am okay with criticism, Yuvraj says

Eyeing an international comeback after falling out of favour due to poor form, Yuvraj Singh said his passion for the game has kept him motivated.

“Last one year was very difficult for me. I have seen ups and downs. Injuries before World Cup, then diagnoses with a cancer tumour after the 2011 World Cup, comeback in the team and then getting dropped, the challenges were very hard but it is my passion for the game that kept motivating me to make a comeback,” Yuvraj told PTI Bhasha.

“The inspiration to make a comeback and play for country was always there. It is in my system and it gave me the energy to face all the challenges. I never felt so good in last 2-3 years but now I am really feeling well. I have worked hard on off-season training and hope to see the result in matches, be it domestic or international,” said the batsman.

He has taken all the criticism in his stride and does not get affected by it now.

“I am okay with it. I have been playing for 13 years now and every player has highs and lows in his career. In India people criticise you the most when you are down. It is part and parcel of the game and I am prepared for that,” he said.

“Everyone has to work hard to find a place in team, whether it is a senior or junior. As I said that I have been for 13 years now and have full confidence on my abilities. I am confident making a comeback through good performance in coming season,” he said.

“There is Challenger Trophy in September but I will play a few local matches before that, if I get a chance. Then there is Duleep Trophy in October and then the Australia series. If I do not get a chance to play Australia series, I will play Ranji Trophy in October-November,” he said.

My Blog List

Popular Posts