Pages

Saturday, August 31, 2013

தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:
இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! !

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.

* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

* 'லாவுரிக் ஆசிட்' எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்குஅவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.

* தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்கும் நொதிகளாகும்.

* தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

* தேங்காய் நீரில் உள்ள சைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள ்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.

* தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும் , உடல் புத்துணர்ச்சிக் கும் அவசியமானவையாகும ்.

* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.

* வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.

Visit our Page -► தமிழால் இணைவோம்

(Sent via Seesmic http://www.hootsuite.com)

Friday, August 30, 2013

அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் தொந்தரவு புகார் aravindar ashram harassment complaint against

அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் தொந்தரவு புகார் Pondicherry aravindar ashram harassment complaint against 

 

  புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதியை சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது. புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசிரமத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு நடக்கிறது,

Thursday, August 29, 2013

KUPPAI - Short Story

"KUPPAI"

Annaki valakampola vela mudunjadhum bus standku vandhen.. Ambathurku oru white board bus kooda illa ellame deluxa irundhuchu.. 
en kooda vandha raviku thambaram bus vandhadhum avan kelambitan. Romba neram varadhanala pakathula irundha kadaila tea kudika ponapa andha tea kadaiku pinnadi eppavum kuppameda irukum inniku andha kuppaingaluku naduvula tent potu irundhuchu avangellam bsnl wire padhikira velaiku vandhirukanganu tea kuduchukitu irundhavaru avaroda friend kita sollikitu irundharu.. Ambalanga velaya muduchitu oru kaila beedium, innoru kaila seatu kattum vachikitu vilayadikitu irundhanga., pombalainga irutagurathuku munnadi samakirathukaga mummurama samachikitu irundhanga, Anga moonu pasanga pinja bala thookipotu serupu kooda podama andha edathula vilayaditu irundhanga .. Andha kupa metuku rendu theru thallidhan city centre iruku tightana t shirtum jeans pantum potukitu apanoda kaasa selavupanna andha city centre ku vegama bikela poitu irundhanunga koodave oru ponnayum pinnadi okaravachiku edho thamil madhiriye iruka oru mozhila pesita poranga. Kadavul irukurarunu soldranga apa andha 3 pasangaluku mattum yaen indha valkai... Kaasu kandham madhiri kaasu irukuravantayedhan thirumbavum pogudhu.. Ipadi yosichitu irukumbodhe 62 bus vandhuchu t kaasa kuduthutu jannal seata pudika oda aram bichutan.. Nama yellam indha madhiri yen nadakudhunu yosipom ana adhukula nammoda vela vandhurum idha marandhitu nama velaya paka poiruvom.. Innum nammala padhiper yosikave arambikilla... Vaalga janayagam(pananayagam)...

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் Earth life may have come from Mars

Earth life may have come from Mars 
உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சிளார்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது.

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்தன என்ற கருத்துக்கு புதிய ஆராய்ச்சிகள் ஆதரவளிக்கின்றன.

Monday, August 26, 2013

அன்னை தெரேசா

தமிழால் இணைவோம்:
அன்னை தெரேசா பிறந்த தினமின்று:
*******************************
அன்னை தெரேசா தனது சேவையில் பல அவமானங்களையும் சந்தித்தார் , இவற்றையெல்லாம் கடந்தே இவர் பல சேவைகளை செய்துள்ளார் , இவரது வாழ்க்கையில இடம்பெற்ற நிகழ்வில் ஒரு நிகழ்வே இது
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன

.
பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.

உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.


தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது

கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை


அன்பு மட்டுமே உலகில் நிலையாக இருக்கும் என்பது அன்னை தெரேசாவின் வாழ்க்கையில இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்.

via; Aatika Ashreen

Sunday, August 25, 2013

New model toilet இப்படியும் ஒரு டாயலெட்

New model toilet
    இப்படியும் ஒரு டாயலெட்

I am okay with criticism, Yuvraj says

Eyeing an international comeback after falling out of favour due to poor form, Yuvraj Singh said his passion for the game has kept him motivated.

“Last one year was very difficult for me. I have seen ups and downs. Injuries before World Cup, then diagnoses with a cancer tumour after the 2011 World Cup, comeback in the team and then getting dropped, the challenges were very hard but it is my passion for the game that kept motivating me to make a comeback,” Yuvraj told PTI Bhasha.

“The inspiration to make a comeback and play for country was always there. It is in my system and it gave me the energy to face all the challenges. I never felt so good in last 2-3 years but now I am really feeling well. I have worked hard on off-season training and hope to see the result in matches, be it domestic or international,” said the batsman.

He has taken all the criticism in his stride and does not get affected by it now.

“I am okay with it. I have been playing for 13 years now and every player has highs and lows in his career. In India people criticise you the most when you are down. It is part and parcel of the game and I am prepared for that,” he said.

“Everyone has to work hard to find a place in team, whether it is a senior or junior. As I said that I have been for 13 years now and have full confidence on my abilities. I am confident making a comeback through good performance in coming season,” he said.

“There is Challenger Trophy in September but I will play a few local matches before that, if I get a chance. Then there is Duleep Trophy in October and then the Australia series. If I do not get a chance to play Australia series, I will play Ranji Trophy in October-November,” he said.

My Blog List

Popular Posts